top of page

நடமாடும் தெய்வமாம் நம்ம பெரியவா


ree

துன்பப்படுத்துகின்ற தீயவைகள் எல்லாம் சட்டென மறைந்து போய்விடும். விதிப்பயனாலே உண்டாகும் கஷ்டங்களெல்லாம் மறைந்து போகும். பராசக்திக்கு தன் சரீரத்திலே சரிபாதி அளித்த சிவனுடைய ஒப்பில்லாத அழகினை அமுதினை அருளினை எமக்கு அளிக்க உதித்த எங்கள் கதியான சங்கரனே, உனைப் போற்றி நலமுற வாழ்வோமே!


  • composed by Sri. Venkatesan, Auditor, Madurai

Recent Posts

See All
வருந்துகிறோம்

நேற்று முன் தினம், ஶ்ரீமடம் பாடசாலையில் முழுமையாக வேத அத்யயனம் செய்தவரும், சாஸ்த்ரம் பயின்றவரும் ஶ்ரீமடத்தில் கனாந்தம் வேதம் பயின்று கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ள ஶ்ரீ ராம்ப்ரஸாத் தந்தையும், திருமலைவாசிய

 
 
 

Comments


bottom of page