top of page

ஸ்ரீ அகிலாண்டேஶ்வரி அம்பாள் - தாடங்கப்ரதிஷ்டை

தாடங்கப்ரதிஷ்டார்த்தமாய் ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீஶங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களாகிய பூஜ்யஸ்ரீமஹாஸன்னிதானங்கள் அவர்கள் தமது பூஜா பரிவாரங்களுடன் ஜம்புகேஶ்வர க்ஷேத்ரத்திற்கு ஸகல ஸன்னாகங்களுடன் விஜயம் செய்து, நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ க்ரோதி ௵ மாசி ௴ 04 ௳ (16 பிப்ரவரி 2025, ஶாங்கர ஸம்வத்ஸரம் 2533) ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீஅகிலாண்டேஶ்வரிக்கு தமது திருக்கரங்களால் தாடங்கப்ரதிஷ்டை செய்தருளுவார்கள்.

Recent Posts

See All
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 2

(முன் தொடர்ச்சி.) மஹாபாரதம் எனும் இதிஹாசத்தின் அருமை பெருமைகளைப் பார்த்தோம் தொடர்ந்து இந்த அற்புதமான இதிஹாசத்தின் ஒரு பகுதியான விராட பர்வாவின் சிறப்பினைத் தெரிந்து கொள்வோம். 1. விராடப் பர்வம், மகாபா

 
 
 
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 1

ஶ்ரீ வால்மீகி முனிவர் அருளிய ஶ்ரீமத் ராமாயணம், அற்புதமான நடைமுறை இதிஹாசம். இக் காவ்யத்தின் மஹிமையே “பித்ரு வாக்கிய பரிபாலனம்” என்று பெருமை மிக்க “ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, என்பதே. அரசனின் / அரச

 
 
 

Comments


bottom of page