top of page

சிவப்ரியா அம்பிகை சமேத ஸ்ரீஉன்னதபுரீஸ்வரர் ஆலயம், ஏரகரம்


இயற்கை எழிலுடன், பசுமையான வயல்களுக்கு நடுவே கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலின் இறைவன் நாமம் ஸ்ரீஉன்னதபுரீஸ்வரர். இவர் மட்டும் ஒரு சிறிய கொட்டகையில் அருள்பாலித்து வந்தார். ஊர் மக்களின் முயற்சியாலும் சில நல்ல உள்ளங்களின் உதவியாலும் தற்போது அழகான ஒரு ஆலயத்தில் அம்பிகை சிவப்ரியாவுடனும் விநாயகர், முருகன், பைரவர் மற்ற தெய்வங்களுடனும் அருள் பாலிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இந்த ஆலயம் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு அழகாகக் காட்சி அளிக்கிறது

Courtesy:

Smt. Malathi Jayaraman, Kumbakonam

Recent Posts

See All
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 2

(முன் தொடர்ச்சி.) மஹாபாரதம் எனும் இதிஹாசத்தின் அருமை பெருமைகளைப் பார்த்தோம் தொடர்ந்து இந்த அற்புதமான இதிஹாசத்தின் ஒரு பகுதியான விராட பர்வாவின் சிறப்பினைத் தெரிந்து கொள்வோம். 1. விராடப் பர்வம், மகாபா

 
 
 
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 1

ஶ்ரீ வால்மீகி முனிவர் அருளிய ஶ்ரீமத் ராமாயணம், அற்புதமான நடைமுறை இதிஹாசம். இக் காவ்யத்தின் மஹிமையே “பித்ரு வாக்கிய பரிபாலனம்” என்று பெருமை மிக்க “ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, என்பதே. அரசனின் / அரச

 
 
 

Comments


bottom of page