top of page

கார்த்திகை ஸோமவாரம் -கருவிலி

கருவிலி ஸ்ரீ ஸர்வாங்க சுந்தரி சமேத ஸ்ரீ சற்குணேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் 3-12-2018 அன்று கார்த்திகை ஸோமவாரத்தை முன்னிட்டு

1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணத்திலிருந்தும்

சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதன் சில காணொளி காட்சிகள்...

Recent Posts

See All
இரிஞ்சாலகுடாவில் ஸ்ரீ பெரியவா சமஸ்கிருதத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் - Highlights

இரிஞ்சாலகுடாவில் யஜூர்வேத பாடசாலையைத் தொடங்கி வைத்து பூஜ்யஶ்ரீ பெரியவா சம்ஸ்கிருத மொழியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் (Highlights) கேரளாராஜ்யத்திலுள்ள இரிஞ்சாலக்குடா காமகோடி யஜுர்வேத பாடசாலையின் புதிய

 
 
 
இரிஞ்சாலகுடாவில் ஸ்ரீ பெரியவா சமஸ்கிருதத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழாக்கம்

இரிஞ்சாலகுடாவில் புதிய யஜூர்வேதபாடசாலையினை தொடங்கிவைத்து ஸ்ரீ பெரியவா சமஸ்கிருதத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழாக்கம் 1. கேரள பரசுராம க்ஷேத்திரத்தில் இராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர் ஆகிய நால்வரு

 
 
 

Comments


bottom of page