top of page

Profile

Join date: Aug 10, 2019

Posts (1963)

May 16, 20261 min
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 2
(முன் தொடர்ச்சி.) மஹாபாரதம் எனும் இதிஹாசத்தின் அருமை பெருமைகளைப் பார்த்தோம் தொடர்ந்து இந்த அற்புதமான இதிஹாசத்தின் ஒரு பகுதியான விராட பர்வாவின் சிறப்பினைத் தெரிந்து கொள்வோம். 1. விராடப் பர்வம், மகாபாரதத்தின் நான்காவது பகுதி. இது பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த பதிமூன்றாவது ஆண்டைப் பற்றிக் கூறுகிறது. இந்தப் பகுதியில், ஆன்மிகம், நல்லொழுக்கம், மற்றும் பொது மற்றும் விசேஷ அதர்மங்கள் களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பொறுமை, எளிமை (தாழ்மை) மற்றும் எத்தனை விதமான சோதனைகள் ஏற்பட்டாலும் இறுதியில்...

9
0
1
May 16, 20261 min
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 1
ஶ்ரீ வால்மீகி முனிவர் அருளிய ஶ்ரீமத் ராமாயணம், அற்புதமான நடைமுறை இதிஹாசம். இக் காவ்யத்தின் மஹிமையே “பித்ரு வாக்கிய பரிபாலனம்” என்று பெருமை மிக்க “ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, என்பதே. அரசனின் / அரசின் பொறுப்புகளும் கடமைகளும், தனிமனித ஒழுக்கம், பொதுவான தர்மம், விசேஷ தர்மம், சமூக மற்றும சமுதாய பொறுப்பும் கடமையும், என்னென்ன கர்ம வினைகள் என்னென்ன பாவங்களை பெற்றுத் தரும் போன்ற நீதிநெறிகளை போதிக்கின்றது. ஶ்ரீமத் வ்யாஸர் அருளிய மஹாபாரதம் எனும் இதிஹாசம் முழுதுமே அற்புதமான நீதி நெறிகள் நிறைந்த...

8
0
1
May 16, 20261 min
Anugraha Bhashanam by Sri Periyava - Virata Parvam
Anugraha Bhashanam by Sri Periyava in the Kolla Chatram inaugurating Pravachanam program on Virata Parvam for three days Kancheepuram. The importance of the program and the benefits for the public there on are well explained in an article penned by Sri. Ramachandran being posted separately in the parampara domain.

18
0
Thanjavur ParamaparaThanjavur Paramapara

Thanjavur Paramapara

Admin
More actions
bottom of page