top of page

சித்திரை முதல்நள் - பூஜ்யஶ்ரீ பெரியவா தர்ஶனம்

சித்திரை முதல்நள், பூஜ்யஶ்ரீ பெரியவா விஸுரூப தர்ஶனம் தரும் காக்‌ஷி




சித்திரை முதல்நாள் விஷுக்கனி காண குரு பரமகுரு இரு மஹான்களின் அதிஷ்டானத்திற்கு புறப்படுகிறார்கள். மண்டபம் நிறைந்த பக்தர்களுக்கு, பரம பூஜனீயர்கள் , தம்பொற்கரங்களால் நாணயம் வழங்கிக் கொண்டு செல்கிறார்கள். ஜய ஜய சங்கர்



சித்திரை முதல் நாள் ஶ்ரீ பெரியவாளின் ஆசி பெற வந்த பக்தர்கள் கூட்டத்தில் எல்லோருக்கும் தரிஸனம் எல்லோரிடமும் ஓரே சமயத்தில் பல மொழிகளில் சர்வ சகஜமாக உரையாடல்,எப்படி சாத்தியம் ? என நமக்கு தோன்றுகிறது. சம தர்ஸியான பூஜனீயர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.




Recent Posts

See All
Deepest Condolences - Sri Chidambaresan Mama..

வருந்துகிறோம். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை பூர்வீகமாகக் கொண்டவரும் அதே ஊரில் தமக்கு சொந்தமாக இருந்த விளை நிலத்தை ஶ்ரீ மடத்தின் நந்தவன கைங்கர்யத்திற்கு தானமாகத் தந்தவரும், ஶ்ரீமடத்தின் அத்யந்த பக்தரு

 
 
 

Comments


bottom of page