top of page

சித்திரை முதல்நள் - பூஜ்யஶ்ரீ பெரியவா தர்ஶனம்

சித்திரை முதல்நள், பூஜ்யஶ்ரீ பெரியவா விஸுரூப தர்ஶனம் தரும் காக்‌ஷி




சித்திரை முதல்நாள் விஷுக்கனி காண குரு பரமகுரு இரு மஹான்களின் அதிஷ்டானத்திற்கு புறப்படுகிறார்கள். மண்டபம் நிறைந்த பக்தர்களுக்கு, பரம பூஜனீயர்கள் , தம்பொற்கரங்களால் நாணயம் வழங்கிக் கொண்டு செல்கிறார்கள். ஜய ஜய சங்கர்



சித்திரை முதல் நாள் ஶ்ரீ பெரியவாளின் ஆசி பெற வந்த பக்தர்கள் கூட்டத்தில் எல்லோருக்கும் தரிஸனம் எல்லோரிடமும் ஓரே சமயத்தில் பல மொழிகளில் சர்வ சகஜமாக உரையாடல்,எப்படி சாத்தியம் ? என நமக்கு தோன்றுகிறது. சம தர்ஸியான பூஜனீயர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.




62 views0 comments

Recent Posts

See All

ஶ்ரீ ஶ்ரீனிவாசன் பக்கங்கள்

24/04/2024 காஞ்சி மடம் முகாம் காஞ்சிபுரம் இன்று மாலை சுமார் 4 மணிக்கு ஆச்சாரியாள் அவர்கள் என்னைப் பார்த்தவுடன், "உங்களை மூன்று பேர் பார்க்கச் சொன்னேன். பார்த்தீர்களா? " என்றார். "பார்த்தேன் பெரியவா"

bottom of page