Interview with Sri Balasubramanya Sivachariyar, Thirukkannangudi
முப்போதும் திருமேனி தீண்டுவார்களின் பரம்பரையில் ஐந்தாவது பரம்பரையான திருக்கண்ணங்குடி திரு பாலசுப்ரமண்ய சிவாச்சார்யார், அவருடைய அனுபவங்களையும் அரிய கருத்துக்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். உடன் உரையாடுபவர் சென்னையைச் சேர்ந்த திரு சேகர் வெங்கட்ராமன் அவர்கள்.
Courtesy:
Smt. Malathi Jayaraman,Kumbakonam