top of page

பாகம்ப்ரியாள்

KULA DEIVANGAL" Bagampiriyal Amb al Sametha Sri. Vanmeekanatha Swami, Thiruvotriyur, Ramnad Dist is our KULADEIVAM



பாகம்ப்ரியாள் அன்னை பரிவுடன் எனைப்பார்க்க

பாவங்கள் பறந்தோடுதே

அகிலாண்டநாயகி அவள் பாதம் தொழ

ஐஸ்வர்யம் மிகவாகுதே


தீராத நோய்கள் எல்லாம் குணமாகும்

அவள் திருக்குளம் நீராடவே

வாராது தீமைகள் என்றென்றுமே

வணங்கிய பேர்களுக்கே


சேராது கருமவினைகள்

எதுவும்

சேர்ந்திட்ட பேர்களுக்கே

வறுமையும் வாட்டமும் சேராது என்றும்

அவள் வாசல் சென்றோர்க்கே


சாயுஷ்ய பதவியும் சந்ததியும் பெருகும்

சன்னிதி போய் பாருங்கள்

சந்தேகம் வேண்டாம் அவளருளால் எதையும்

சாதிக்கலாம் வாரீர்




The lyrics and the song is by Sri. K. Sridaran Baghawathar, Chennai


பாகம்பிரியாள் அருட் பார்வை

பாகவதர் ஸ்ரீதருக்கு பாங்காய் கிடைக்கவே, பாட்டும் பிறந்ததே, பண்ணோடு பொருள் பொதிந்த பாட்டும்

பிறந்ததே. இதை நான் பாடிப் பாடி பயன் பெறவே, பிறவிப் பயன் பெறவே, பாகம்பிரியாள் அருளை வேண்டி நிற்பேனே நாளும் பொழுதும் அவள் அருள் வேண்டி நிற்பேனே.

Recent Posts

See All
Sri Jagadguru Satya Chandrashekarendra Saraswathi Ashtakam

श्री-जगद्गुरु-सत्यचन्द्रशेखरेन्द्र-सरस्वत्यष्टकम् श्रीकामकोटिपीठस्य शोभां वर्धयितुं भुवि । अवतीर्णं गुरुं वन्दे सत्यश्रीचन्द्रशेखरम् ॥१॥ मोक्षपुरीति प्रथितायां महिमान्वितायां काञ्चीपुर्यां साक्षात् पर

 
 
 
Mahaperiyava's Kashta Mounam - 1961 Devakottai camp

"​மௌனம் கலைத்த மஹாபெரியவாளின் கனிவு; அரியக்குடியின் சங்கீதத்திற்கு கிடைத்த அரிய கௌரவம்" 1961ல் பெரியவா தேவகோட்டையில் முகாம். காஷ்ட மௌனம்! சின்ன அசைவு கூட இல்லாமல் பட்டகட்டை மாதிரி இருந்தார். இது ஒருவா

 
 
 

Comments


bottom of page