top of page

ஓரிக்கை - ஸ்ரீ சங்கர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் & ஆதி வரதர் கோவில் கருடாழ்வார் பிரதிஷ்டையும்

இன்று 16-03-2022 காலை ஓரிக்கை கிராமத்தில் ஸ்ரீ சங்கர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகமும், ஓரிக்கை ஆதி வரதர் பெருமாள் கோவிலில் கருடாழ்வார் பிரதிஷ்டையும் ஸ்ரீபெரியவா முன்னிலையில் நடைபெற்ற போது கிராம மக்களுக்கு ஆசி வழங்கி அருளுரை வழங்கினார்கள்.




Recent Posts

See All
Deepest Condolences - Sri Chidambaresan Mama..

வருந்துகிறோம். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை பூர்வீகமாகக் கொண்டவரும் அதே ஊரில் தமக்கு சொந்தமாக இருந்த விளை நிலத்தை ஶ்ரீ மடத்தின் நந்தவன கைங்கர்யத்திற்கு தானமாகத் தந்தவரும், ஶ்ரீமடத்தின் அத்யந்த பக்தரு

 
 
 

Comments


bottom of page