top of page

Pujyashri Shankaracharya Swamigal visited Nazratpet near Poonamallee 2nd Jan. 2026.

நமது ஆதிசங்கர பரம்பராகத மூலாம்நாய சர்வக்ஞ பீடம் ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பூவிருந்தவல்லி நாஸரத்பேட்டையில் உள்ள ஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆயுர்வேத கல்லூரிக்கு 2-1-2025 அன்று காலை விஜயம் செய்து புறநோயாளிகளுக்கான வார்டு மற்றும் புதிய ஆய்வகத்தையும் திறந்து வைத்து ஆசி வழங்கினார்கள்.





Recent Posts

See All
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 2

(முன் தொடர்ச்சி.) மஹாபாரதம் எனும் இதிஹாசத்தின் அருமை பெருமைகளைப் பார்த்தோம் தொடர்ந்து இந்த அற்புதமான இதிஹாசத்தின் ஒரு பகுதியான விராட பர்வாவின் சிறப்பினைத் தெரிந்து கொள்வோம். 1. விராடப் பர்வம், மகாபா

 
 
 
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 1

ஶ்ரீ வால்மீகி முனிவர் அருளிய ஶ்ரீமத் ராமாயணம், அற்புதமான நடைமுறை இதிஹாசம். இக் காவ்யத்தின் மஹிமையே “பித்ரு வாக்கிய பரிபாலனம்” என்று பெருமை மிக்க “ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, என்பதே. அரசனின் / அரச

 
 
 

Comments


bottom of page