![](https://static.wixstatic.com/media/242871_1933c3dd6caa4676b729de0b69642a99~mv2.jpeg/v1/fill/w_147,h_111,al_c,q_80,usm_0.66_1.00_0.01,blur_2,enc_auto/242871_1933c3dd6caa4676b729de0b69642a99~mv2.jpeg)
1986 ஆம் ஆண்டு ராமஜென்மபூமியில் பிரதிஷ்டை செய்வதற்காக யாத்திரையாக பல ஊர்களில் வழியாக செங்கல் எடுத்து செல்லப்பட்டது, கீழே உள்ள புகைப்படம் இருள்நீக்கியில் யாத்திரையாக வந்தடைந்த பொழுது பின்னத்துர் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் பூஜை செய்த பொழுது எடுத்த புகைப்படம்.