top of page

சேங்கனூர் தல புராணம் (பகுதி 1)

சண்டிகேஸ்வரரின் அவதாரத் தலமான சேங்கனூர் என்று மருவி அழைக்கப்படும் திருச்சேய்ஞலூர், கும்பகோணம் திருப்பனந்தாள் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 16கி.மீ தொலைவில் உள்ளது. காவிரி வடகரைத் தலங்களில் 41வது தலமான திருச்சேய்ஞலூர் சம்பந்தரால் பாடப்பெற்றது. இத்தலத்தின் அளப்பறியா சிறப்புக்களை அவ்வூரைச் சேர்ந்த திரு சந்த்ரமௌலி அவர்கள் கூறக்கேட்போம்.

Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam

Recent Posts

See All
Deepest Condolences - Sri Chidambaresan Mama..

வருந்துகிறோம். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை பூர்வீகமாகக் கொண்டவரும் அதே ஊரில் தமக்கு சொந்தமாக இருந்த விளை நிலத்தை ஶ்ரீ மடத்தின் நந்தவன கைங்கர்யத்திற்கு தானமாகத் தந்தவரும், ஶ்ரீமடத்தின் அத்யந்த பக்தரு

 
 
 

Comments


bottom of page