top of page

Sri Shankara Vidhyalaya - Kodaikanal

இரண்டு மூன்று தினங்கள் முன்பு ப்ரவசனகர்த்தா ஶ்ரீமதி சிந்துஜா, கொடைக்கானலிலுள்ள பள்ளிக்குச் சென்று வந்ததாகவும் 1 முதல் 5 வரை படிக்கும் குழந்தைகள பார்த்து பேசியது சந்தோஷம் தந்ததாகும் சொல்லி மகிழ்ந்தார். மேலும் தெரிவித்த தகவல், “வாட்ஸ்ஸப்புக்கு பதிலாக இப்போ என்ன இருக்கிறது” என்ற தனது கேள்விக்கு, 2, 3 சிறு குழந்தைகள், “ அரட்டை” என்று சொன்னதும் தான் அசந்தே போனதாகவும் சொன்னார்.!! தான் இப்பள்ளியின் தேவைகளை பட்டியலிட்டு இயன்றவர்கள் உதவிடக் கோரி சின்ன வீடியோ தயாரித்து அளிப்பதாகவும் அதனை நமது குழுக்களில் போட வேண்டும் எனக் கோரினார்.


Recent Posts

See All

Comments


bottom of page