top of page

ஸ்ரீ ஆதி கும்பேஸ்வர ஸ்வாமி திருத்தேர் வெள்ளோட்டம்

காசிக்கு வீசம் அதிகமான கோவில் நகரம் திருக்குடந்தையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அதி கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் எழுந்தருள புதிய திருத்தேர் ஒன்று காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தால் வழங்கப்பட்டது.

ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் திருவுருவம் ஒரு சிற்பமாக உள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.


இதன் வெள்ளோட்டம் 22-2-2023 புதன் காலை 10.31 மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன் காணொளிக் காட்சிகளைக் கண்டு மகிழ்வோம்.






Recent Posts

See All
இரிஞ்சாலகுடாவில் ஸ்ரீ பெரியவா சமஸ்கிருதத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் - Highlights

இரிஞ்சாலகுடாவில் யஜூர்வேத பாடசாலையைத் தொடங்கி வைத்து பூஜ்யஶ்ரீ பெரியவா சம்ஸ்கிருத மொழியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் (Highlights) கேரளாராஜ்யத்திலுள்ள இரிஞ்சாலக்குடா காமகோடி யஜுர்வேத பாடசாலையின் புதிய

 
 
 
இரிஞ்சாலகுடாவில் ஸ்ரீ பெரியவா சமஸ்கிருதத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழாக்கம்

இரிஞ்சாலகுடாவில் புதிய யஜூர்வேதபாடசாலையினை தொடங்கிவைத்து ஸ்ரீ பெரியவா சமஸ்கிருதத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழாக்கம் 1. கேரள பரசுராம க்ஷேத்திரத்தில் இராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர் ஆகிய நால்வரு

 
 
 

Comments


bottom of page