top of page

NAVARATHRI CELEBRATIONS AT KARUVILI TEMPLE

இயற்கை எழில் நிறைந்த, கருவிலி என்ற சிற்றூரில் அமைந்துள்ள சர்வாங்கசுந்தரி உடனாய ஸ்ரீ சற்குணேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் நவராத்திரி உத்சவம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடந்தையிலிருந்து திரளாக வரும் பக்தர்களும், உள்ளூர் மக்களும் மிகுந்த பக்தியுடனும், ஆர்வத்துடனும் பங்கேற்கின்றனர். ஒன்பது நாட்களும் தேவிக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் அழகாக செய்யப்பட்டு லலிதா சஹஸ்ரநாம லக்ஷார்ச்சனை விஜயதசமி(12-10-2024) அன்று நடைபெற்றது. தேவி அம்பு எய்தும் வைபவத்துடன் நவராத்திரி உத்சவம் இனிதே நிறைவு பெற்றது.




Recent Posts

See All
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 2

(முன் தொடர்ச்சி.) மஹாபாரதம் எனும் இதிஹாசத்தின் அருமை பெருமைகளைப் பார்த்தோம் தொடர்ந்து இந்த அற்புதமான இதிஹாசத்தின் ஒரு பகுதியான விராட பர்வாவின் சிறப்பினைத் தெரிந்து கொள்வோம். 1. விராடப் பர்வம், மகாபா

 
 
 
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 1

ஶ்ரீ வால்மீகி முனிவர் அருளிய ஶ்ரீமத் ராமாயணம், அற்புதமான நடைமுறை இதிஹாசம். இக் காவ்யத்தின் மஹிமையே “பித்ரு வாக்கிய பரிபாலனம்” என்று பெருமை மிக்க “ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, என்பதே. அரசனின் / அரச

 
 
 

Comments


bottom of page