top of page

Tree Plantation at Temple - Shri Agatheewarar Temple Thirumanakkal

ஆரூரா! தியாகேசா!!


28-4-2021 பிலவ ஆண்டு சித்திரை மாதம் 15ஆம் நாள் புதன்கிழமை திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுக்கா திருமணக்கால்

ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்தில் மா மரம்- 1 புரசைமரம்- 1 நெல்லி மரம்-1 விலாமரம்-1 பலாமரம்-1 செங்காளி மரம்-1 செண்பகம் -1 அரச மரம் -1 மற்றும் மூலிகை மரக்கன்று ரணகளி-1 ஆகிய மரங்கள் இன்று நடப்பட்டன

இறைவன் எங்களுக்கு கொடுத்த பணி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஓம் நமச்சிவாய





Recent Posts

See All
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 2

(முன் தொடர்ச்சி.) மஹாபாரதம் எனும் இதிஹாசத்தின் அருமை பெருமைகளைப் பார்த்தோம் தொடர்ந்து இந்த அற்புதமான இதிஹாசத்தின் ஒரு பகுதியான விராட பர்வாவின் சிறப்பினைத் தெரிந்து கொள்வோம். 1. விராடப் பர்வம், மகாபா

 
 
 
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 1

ஶ்ரீ வால்மீகி முனிவர் அருளிய ஶ்ரீமத் ராமாயணம், அற்புதமான நடைமுறை இதிஹாசம். இக் காவ்யத்தின் மஹிமையே “பித்ரு வாக்கிய பரிபாலனம்” என்று பெருமை மிக்க “ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, என்பதே. அரசனின் / அரச

 
 
 

Comments


bottom of page